• Mon. May 20th, 2024

Month: December 2023

  • Home
  • தென்மாவட்ட மக்களை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!

தென்மாவட்ட மக்களை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலத்திட்;ட உதவிகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை இந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…

புயல், வெள்ள பாதிப்பு மாவட்டங்களாக 10 மாவட்டங்கள் அறிவிப்பு..!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை புயல் பாதித்த மாவட்டங்களாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களை வெள்ளம் பாதித்த மாவட்டங்களாகவும் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மிக்ஜாம்’ புயல் காரணமாக…

மக்கா பகுதியில் புதிய தங்க வளம் கண்டுபிடிப்பு..!

உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் காவலர்களுக்கான ஆய்வு முகாம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையம், அனைத்து மகளீர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் உத்தப்பநாயக்கணூர், எழுமலை, செக்காணூரணி என சுமார் 11 காவல் நிலையங்களில் பணியாற்றும் 155 காவலர்களுக்கு…

சோழவந்தான் அருகே குறுகலான சாலை காரணமாக அடிக்கடி விபத்தில் சிக்கும் அரசு பேருந்துகள் ஓட்டுநர் நடத்துனர்கள் புலம்பல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி முனியாண்டி கோவில் அருகில் எதிரே வந்த அரசு பேருந்திற்கு வழி கொடுத்த மற்றொரு அரசு பேருந்தின் சக்கரங்கள் மண்ணில் புதைந்ததால் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதனால் பெறும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.…

ஈரோடு – திருநெல்வேலி விரைவு ரயிலை, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்… பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை..,

ஈரோடு – திருநெல்வேலி பயணிகள் விரைவு ரயிலை, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ஈரோடில்…

திருச்சுழியில் ரமண மகரிஷி ஜெயந்தி விழா:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில், ரமண மகரிஷி ஜெயந்தி விழா அவருடைய பிறந்த இல்லத்தில் நடந்தது. திருச்சுழியில் உள்ள சுந்தர மந்திரம் இல்லத்தில், ரமண மகரிஷி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த வீட்டில் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.…

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குணா இரங்கல்!

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பு.நல்லதொரு மனிதர் கேப்டன் விஜயகாந்த். மக்களின் கஷ்டத்தை புரிந்த ஒரு உத்தம தலைவர். மக்களை கஷ்டபட்டு விட கூடாது என்பதற்காக நான் ஆட்சிக்கு வந்ததும் ரேஷன் பொருட்களையே வீடு…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுயொட்டி எரர்ம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள எரம்பட்டி கிராமத்தில், தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைந்ததையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து , விஜயகாந்த் படத்தினை வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், விஜயகாந்த்…

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியது:

மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் சென்று விட்டு, பின்னர் ராமேஸ்வரம் செல்கிறேன். அங்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆயுஷ்மான் பிரதான் மந்திரி காப்பீட்டு திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற…