• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • மயானத்தில் கல்லறை தோட்டம்.., பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம்…

மயானத்தில் கல்லறை தோட்டம்.., பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம்…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி மயானத்தில் கல்லறை தோட்டம் அமைக்க பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை…நகர் மன்ற தீர்மானத்தால் சர்ச்சை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வாடா மல்லிக்கு வண்ணம்உண்டு வாசமில்லை,வாசமுள்ள மல்லிகைக்கோவயது குறைவு.வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,கொம்புள்ள மானுக்கோ வீரம் இல்லை.கருங்குயிலுக்குத்தோகையில்லை,தோகையுள்ள மயிலுக்கோஇனிய குரலில்லை.காற்றுக்கு உருவமில்லைகதிரவனுக்கு நிழலில்லைநீருக்கு நிறமில்லைநெருப்புக்கு ஈரமில்லை,ஒன்றைக் கொடுத்துஒன்றை எடுத்தான்,ஒவ்வொன்றிற்கும் காரணம்வைத்தான்,எல்லாம் இருந்தும்எல்லாம் தெரிந்தும்கல்லாய் நின்றான்இறைவன்.எவர் வாழ்விலும் நிறைவில்லை,எவர் வாழ்விலும் குறைவில்லை,புரிந்துகொள் மனிதனேஅமைதி கொள்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 290: வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே!நீயே பெரு நலத்தையே; அவனே,”நெடு நீர்ப் பொய்கை…

திருச்செங்கோடு நகராட்சியில், கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மழைக்காலங்களில் அதிகலவில் சாக்கடை நீர் தேங்கி வருவதை அடுத்து, நகராட்சிக்கு உட்பட்ட தினசரி அங்காடி லாரி நிறுத்தும் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், குமரேச…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 569:

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும். பொருள் (மு.வ): முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

வாடிப்பட்டி ஹோட்டலில் நள்ளிரவில் மர்ம நபர் ஆயுதங்களுடன் புகுந்து பணம் திருட்டு… தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்… மர்ம நபர் பணம் திருடும் சிசிடிவி காட்சிகள்..!

மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி அருகே ஆனந்தாஸ் ஹோட்டல் கடந்த 12 ஆண்டு களுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம்நள்ளிரவு திடீரென கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பணத்தை திருடி சென்றது சிசிடிவி…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பட பூஜை..!

துவாரகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பட பூஜையுடன் துவங்கியது. துவாரகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில்,   ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய காமெடித் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது. துவாரகா புரொடக்ஷன்ஸ்…

மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை…

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்கள், பொறியியல் கல்லூரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்…

உலகில் முதன் முதலில் லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பிய தினம் இன்று (நவம்பர் 3, 1957)…

லைக்கா (Laika), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய், நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் “குதிரியாவ்க்கா”…