• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • மதுரையில் மின்னல் தாக்கி கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து..!

மதுரையில் மின்னல் தாக்கி கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து..!

முதலமைச்சரின் உரையை இலங்கையில் ஒளிபரப்புவதற்கு தி.மு.க.வுக்கு சத்து இல்லை.. அடிமை அரசாக உள்ளது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..!

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் துஷ்டனுக்கு அறிவுரை கூறக்கூடாது. ஒரு காட்டில் ஒரு நாள் மழை பெய்து கொண்டிருந்த போது, அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 294: நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,”எம்மொடு வருதியோ, பொம்மல்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 573:

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்கண்ணோட்டம் இல்லாத கண். பொருள் (மு.வ): பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

திமுக அலுவலகத்தை இடித்து, சூறையாடிய நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்…

கோவை மாவட்டம் 20வது வார்டு, மணியக்காரன் பாளையம் பகுதியில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக, கலைஞர் நூற்றாண்டு நினைவு படிப்பகம் கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வந்த நிலையில், இதனை நேற்று மர்மநபர்கள் இடித்து தள்ளியதுடன் அங்கிருந்த 35 அடி…

சின்னியம்பாளையம் பகுதியில் துருஹி ஸ்டோன்ஸ் மற்றும் ஆர்ட் எனும் அங்காடியின் துவக்கவிழா..! அங்காடியின் உரிமையாளர் அபிஷேக் ரிப்பன் வெட்டி துவக்கம்…

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் இன்று, துருஹி ஸ்டோன்ஸ் மற்றும் ஆர்ட் எனும் அங்காடியின் துவக்கவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இதனை, இந்த கடையின் உரிமையாளர் ஆர்த்திகா, அபிஷேக், மற்றும் துருஹி, பருப் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர், இதனை தொடர்த்து…

இராஜபாளையத்தில் கனமழை.., சாலைகள் குளம் போல் தேங்கிய தண்ணீர்.., கடைகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் வேதனை…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் காலையிலிருந்து வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் திடீரென இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை, சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர். கழிவுநீரும், மழை நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்…

மதுரையில் குண்டும் குழியுமான சாலையில் லாரியின் சக்கரம் சிக்கியது – பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றம் – பொதுமக்கள் திடீர் சாலைமறியல்…

மதுரை விளாங்குடி நேருஜி பிரதான சாலை என்பது குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால் அவ்வழியாக சென்ற லாரி ஒன்றின் டயர் குழியில் சிக்கி ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. இதனால் அந்த…