• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

Month: October 2023

  • Home
  • பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு..!

பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு..!

டெல்லியில் இன்று நடைபெறவிருந்த பா.ஜ.க மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பா.ஜ.க உடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக, அதிமுக தலைமை சமீபத்தில் அறிவித்தது…

சிறைவாசிகளுக்கு விடுதலைக்கு பின்னர் மிகப்பெரிய எதிர்காலங்கள் காத்திருக்கின்றனர் – பட்டிமன்றம் புகழ் ஞானசம்பந்தம் பேட்டி..,

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தி ஜெயந்தி விழா மதுரை மத்திய சிறையில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மதுரை மத்திய சிறைத்துறை சார்பாக மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறைவாசிகளுக்கு பல்வேறு…

மதுரையில் புதிய வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்வு..!

மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100வது ஆண்டு விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மதுரையில் காமராசர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 99வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் டாக்டர் என். ஜெகதீசன் தலைமையில் சனிக்கிழமை…

திருமங்கலத்தில் மாணவர்கள் பல்வேறு இடங்களில் தூய்மைப்பணி விழிப்புணர்வு..!

திருமங்கலத்தில் பல்வேறு இடங்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ் மாணவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர்திருமங்கலம் ஸ்டேஷன் பத்திரகாளி மாரியம்மன் கோவில் பகுதிகளில் பி. கே.என். கலைக் கல்லூரி என். எஸ். எஸ். , என். சி. சி. மாணவர்கள், தூய்மை…

அக்.15ல் திருப்பரங்குன்றத்தில் நவராத்திரி தொடக்கம்..!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வருகிற அக்டோபர் 15ஆம் தேதியன்று நவராத்திரி திருவிழா தொடங்க இருக்கிறது.மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்சவ விழா அக். 15 முதல் அக். 24 வரை நடைபெறவுள்ளது. இக்கோயில் விசாக கொறடு மண்டபத்தில்…

காதலனுடன் சென்றதை மறைக்க கடத்தல் நாடகம் ஆடிய கல்லூரி மாணவி..!

காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றியதை மறைக்க கடத்தல் நாடகம் ஆடிய கல்லூரி மாணவிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வரும் 20வயது உள்ள மாணவி ஒருவர் கல்லூரி செல்வதாக…

தொடர் விடுமுறை எதிரொலி – கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை எதிரொலியால், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.மலைகளின் இளவரசியாகத் திகழும் கொடைக்கானலில் தினந்தோறும் ஏராளாமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால்…

சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா அனுசரிப்பு..!

காந்திஜெயந்தியை முன்னிட்டு, சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது.சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது முழு திருவுருவச் சிலைக்கு நகர அரிமாசங்கத் தலைவர் பள்ளி தாளாளர் கவுன்சிலர்மருதுபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.தொடர்ந்து பள்ளி…

காந்திஜெயந்தி – மகாத்மாகாந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை..!

இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முக்கிய…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த பெரியவரிடம், “நீங்க எப்டி இருக்கீங்க. எப்டி பொழுது போகுது” என்று ஒருவர் கேட்ட போது, அதற்கு அவர் ” உங்களுடைய கேள்விக்கான பதிலை நான் வீட்டிற்குப் போய்…