மன்னன் சாலிவாகனனுக்கு சிலை! குலாலர் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்..,
மன்னன் சாலிவாகனனுக்கு சிலை அமைத்திட வேண்டி தமிழ்நாடு அரசுக்கு குலாலர் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.., மதுரை அருகே சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு குலாலர் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாநில…
திருப்பூரில் ஓவியக்கலைஞரின் படைப்பில் உருவான நவதானிய காந்தி..!
நேற்று நாடு முழுவதும் அக்டோபர் 2 காந்திஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், திருப்பூரில் நவதானியங்களால் ஆன காந்தியை உருவாக்கி ஓவியக் கலைஞர் அசத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் சாலையில் உள்ள ஓவியக் கலைஞர் ஒருவர் தானியங்களை வைத்து மகாத்மா காந்தியின் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார். இந்த…
அதிமுக – பாஜக கூட்டணி தொடரவே பேசி வருகிறோம்.., பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி.!
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறோம் என பா.ஜ.க மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி அளித்துள்ளார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடனான கருத்து மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து…
திருப்பதியில் இரண்டரை வயது சிறுவன் கடத்தல்..!
சென்னை பேருந்துக்காக பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம் எண் மூன்றில் அவர்கள் காத்திருந்தனர். சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிவிட்டனர். இரண்டரை மணி அளவில் மகன் அருள்முருகன் (2) காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பேருந்து நிலையம் முழுவதும்…
தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் ஆரோக்கிய வர்த்தக கண்காட்சி..!
ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (ஜிடோ) வழங்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் ஆரோக்கிய வர்த்தக கண்காட்சியான ‘JITOFOOD AND WELLNESS STORY’-ஐ சென்னையில் நடைபெற்றது. சென்னை ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெற்ற ஜிடோ சர்வதேச வர்த்தக அமைப்பு (JITO) முக்கியமான ஒரு உலகளாவிய…
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்வேறு அமைப்பினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..!
மதுரையில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்வேறு அமைப்பினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாநில…
கீழ மாத்தூரில் ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்..,
தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளரை மாற்ற கோரி கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள ஊராட்சியில்…
வயல் வெளியில் உள்ள கிணற்றில் குதித்து கர்ப்பிணிப் பெண், 2 வயதுமகளுடன் தற்கொலை…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியில் வயல் வெளியில் உள்ள கிணற்றில் கர்ப்பிணிப் பெண் இரண்டு வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநகர்…
முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை மாநாடு… சம்பிரதாயக்கூட்டமா! மாநிலத்தின் வளர்ச்சிக்கான கூட்டமா..? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..,
எடப்பாடியார் சாமானிய முதல்வராக சாமானிய மக்களின் பிரச்சனைகளை அக்கறையோடு விசாரித்து ஆய்வு செய்து அதற்கு தீர்வு கண்டு அதன் அடிப்படையிலே, தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கி சென்றதை இந்த தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. அதனால் தான் மீண்டும் எங்களுக்கு எடப்பாடியார் வேண்டும்…
விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் தலைமறைவு..!
நேற்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயியை காலால் எட்டி உதைத்து விட்டு தலைமறைவான ஊராட்சி செயலாளரை 5தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம், கங்காகுளம் பகுதியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்…