தொழில் நுட்பங்களை அதிகரிக்க, சர்வதேச கருத்தரங்கம் – பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர்..,
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்துறை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சந்திரசேகர் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில்…
கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 8, 1922)…
கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran) அக்டோபர் 8, 1922ல் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் ஜி.ஆர்.நாராயணன், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். படித்தது எர்ணாகுளத்தில், இவர் தந்தை நாராயணன் எர்ணாகுளத்தில் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார். திருச்சி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 265: கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்தகுறுங் காற் குரவின் குவி இணர் வான் பூஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்அகலுள் ஆங்கண் சீறூரேமே;அதுவே சாலும் காமம்; அன்றியும், எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்றுகூறுவல் – வாழியர், ஐய! –…
படித்ததில் பிடித்தது
பொன்மொழிகள் 1. “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்.. வாழ்க்கை மிக குறுகியகாலம் மனது வைத்தால் நிறைவோடு வாழலாம்.!” 2. “பிறருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால் நீங்கள் தெளிவாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.!”…
பொது அறிவு வினா விடைகள்
1. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1952 2. மெதுவாக நகரும் நில விலங்கு எது?அசையாக்கரடி 3. தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது? கடற்குதிரை 4. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?நாய் 5. இரானி கோப்பை எந்த…
குறள் 543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல் பொருள் (மு.வ): அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
‘தி ரோடு’ திரை விமர்சனம்!
அருண் வசீகரன் எழுதி இயக்கிய த்ரிஷா, ஷபீர் கல்லாரக்கல், சந்தோஷ் பிரதாப், வேல ராமமூர்த்தி, எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ரோடு’. இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் தம்பதி, கிரிமினல்களிடம் சிக்கி இறந்து விடுகின்றனர். ஆனால்…
கலர் வெடி கோகுலை திரைப்படத்தில் பாட வைத்த இசையமைப்பாளர் தமன்..!
விஜய் டிவியில் நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரான கானா சிறுவன் கலர் வெடி கோகுலுக்கு, சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாகத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் இசையமைப்பாளர் தமன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சமூகத்தின்…
நவம்பர் 2ஆம் தேதி திறனறி தேர்வு அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் 3, 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடும் திறனறி தேர்வு நவம்பர் 2ஆம் தேதி நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை வளர்க்கவும்,…
பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு..!
இமாச்சல பிரதேசத்தில் பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தி அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்நாகரீகமும், தொழில் நுட்ப வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ந்தாலும் மூடநம்பிக்கைகள் இன்னும் புரையோடி தான் இருக்கின்றன. குறிப்பாக கிராமங்களில் இன்னும் பெண் குழந்தை பிறந்தாலே செலவு தான்…