• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: September 2023

  • Home
  • உணவு கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய வாகன சோதனையில் 1200 கிலோ ரேசன் அரிசி கடத்திய இரண்டு பேர் கைது..!

உணவு கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய வாகன சோதனையில் 1200 கிலோ ரேசன் அரிசி கடத்திய இரண்டு பேர் கைது..!

மதுரை வளையங்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய வாகன சோதனையில் 1200 கிலோ ரேசன் அரிசி கடத்திய இரண்டு பேர் கைது.. மதுரை வளையங்குளம் பகுதியில் இன்று மதுரை சரக டி.எஸ்.பி., ஜெகதீசன் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு…

சாத்தூர் அருகே அகழாய்வில் சங்கு வளையல்கள், சுடுமண் அச்சு கண்டெடுப்பு…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் 2ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 3 ஆயிரத்து 650க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தற்போது கருங்கல் சுவர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.…

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுப்பிரமணியசுவாமி..!

திமுக அரசு இந்து மதம் குறித்து சர்ச்சையான பேச்சுக்களைப் பேசி வரும் நிலையில், இந்துமத எதிர்ப்பை நிறுத்துங்கள், இல்லையெனில் திமுக அரசு கலைக்கப்பட்டு விடும் என சுப்பிரமணியசுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.…

காலியாக உள்ள பொறியியல் படிப்புக்கான.., துணை கலந்தாய்வு இன்று தொடக்கம்..!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது.பொதுப்பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதுபோன்று, 7.5சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4,585 மாணவர்களில் 4,466 பேர் துணை…

40 தொகுதிகளிலும் அ.ம.மு.க தனித்துப் போட்டி.., டிடிவி தினகரன் அறிவிப்பு..!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் அமமுக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.கர்நாடக அரசை கண்டித்து மன்னார்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இவ்வாறு பேசினார். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா..?

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள், தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், தங்களின் கோரிக்கை நிறைவேறுமா? என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர்.கடந்த 2012 ஆம் வருடம் தமிழக அரசு பள்ளிகளில் இசை, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில்…

கிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் கிருஷ்ணர் சிலை குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது…

சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட மேல்நாச்சிகுளம் கிராமத்தில் கிருஷ்ணன் கோவிலில் வருடம் தோறும் கிருஷ்ணன் ஜெயந்தி விழா நடந்து வருகிறது. இதே போல் இந்த ஆண்டு மூன்று நாட்கள் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்து பரிசுகள் வழங்கப்பட்டது.…

நூடுல்ஸ் திரை விமர்சனம்..!

அருண் பிரகாஷ், சுருளி ராஜ் தயாரிப்பில் மதன் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “நூடுல்ஸ்”. இத்திரைப்படத்தில் ஹரிஷ்,வசந்த் மாரிமுத்து,ஷோபன் மில்லர் திருநாவுக்கரசு, ஜெயந்தி, மஹினா, ஆழியா ஆகியோர் உட்பட நடித்துள்ளனர். சில கதப்பாத்திரங்களை மட்டுமே வைத்து கொண்டு ஒரு வீட்டுக்குள் நடக்கும்…

திமுக சார்பில் பி கே மூக்கையா தேவர் நினைவு நாள் அனுசரிப்பு…

பி.கே. முக்கையா தேவர் நினைவு நாளை ஒட்டி திமுக சார்பில் சோழவந்தான் பேருந்து நிலையம் முன்பு உள்ள மூக்கையா தேவர் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய…

திருவாளவாய நல்லூரில் ஆசிரியர் தின விழா..!

அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாடிப்பட்டி வட்டம் திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி மாணவர்களுக்கு நோட்புக் கொடுக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் எஸ். அழகு…