இலக்கியம்:
நற்றிணை: 245நகையாகின்றே – தோழி! – ‘தகையஅணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதைமணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், தௌ தீம் கிளவி! யாரையோ, என்அரிது புணர் இன்…
படித்ததில் பிடித்தது
பொன்மொழிகள் 1. “நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக் கட்டைகளை கண்டு பதறாமல்.. அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும்.. நமது பயணத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என புரிந்து முன்னேறுவோம்.!” 2. “விரும்பியதை அடைய எப்போதும் போராட வேண்டி இருக்கும்.. அந்த போராட்டம்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்?டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்? சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்? கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச் சபையின்…
குறள் 521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள பொருள் (மு.வ): ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
அரசு மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து கொண்டே வரும் சூழ்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி காலையில் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.…
சிவப்பு மற்றும் வெள்ளை விளக்குடன் ஒளிர்ந்த நிலையில் வானில் சுற்றித் திரிந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதி…!
திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலான ஹார் விப்பட்டி பெருங்குடி பசுமலை பகுதிகளில் சிவப்பு மற்றும் வெள்ளை விளக்குடன் ஓளிருந்த நிலையில் சுற்றித் திரிந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதி.., மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆர்.வி பட்டி பசுமலை பெருங்குடி அவனியாபுரம் பகுதிகளில்…
முதலாவது முழுமையான எலக்ட்ரானியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்ட தினம் இன்று (செப்டம்பர் 7, 1927)…
தொலைக்காட்சி (Television,TV ) என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும். இதன் மூலம் ஒற்றை வண்ண (கறுப்பு-வெள்ளை) அல்லது வண்ணமிகு ஒளிதங்களைப் பரப்பவும் பெறவும் முடியும். இது காட்சியின் ஒளி, ஒலியை பதிவு செய்து ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிற விதத்தில் தொகுத்துத்…
சந்திரமுகி 2 படம் குறித்து நடிகர் வடிவேலு பேட்டி..!
லைக்கா தயாரிப்பில் பி. வாசு இயக்கத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி சந்திரமுகி இரண்டாம் பாகம் தமிழகத்தில் வெளியாக உள்ளது. சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படம்…
இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது !! Zee Studios, சஞ்சய் சாஹா மற்றும் Anandita Studios ராதிகா நந்தா தயாரிப்பில், அக்ஷத் அஜய் சர்மா…
ஒட்டு மொத்த தமிழகமும் எப்போது எடப்பாடியார் முதலமைச்சராவர் என்று எதிர் நோக்கி காத்திருக்கின்றது… முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி பேச்சு..,
ஒட்டு மொத்த தமிழகமும் எப்போது எடப்பாடியார் முதலமைச்சராவர் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி பேச்சு..!ஒட்டு மொத்த தமிழகமும் எப்போது எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராவர் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றது என்று சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்…