அமெரிக்க பொருள்களின் இறக்குமதிக்கு வரி விலக்கு..!
அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் இந்திய பயணத்தில் ஒரு பகுதியாக சில அமெரிக்க பொருள்களின் இறக்குமதிக்கு இந்தியா விதித்துள்ள சுங்க வரிகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. அதன்படி பாதாம், ஆப்பிள், வால் நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்ற சில பொருட்களுக்கு…
டில்லியில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்..!
துபாயில் இருந்து சீனா செல்லும் விமானம் ஒன்று பயணி ஒருவரின் உடல்நலக்குறைவால் டில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று துபாயில் இருந்து சீனாவின் குவாங்சூ நகருக்குப் புறப்பட்டு சென்றது. விமானம் டில்லிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில்…
ராமநாதபுரத்தில் அக்.31 வரை 144 தடை உத்தரவு அமல்..!
ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, அங்கு 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும், இன்று முதல்…
எஸ்.பி.ஐ வங்கியின் அசத்தல் அறிவிப்பு..!
நாட்டில் உள்ள அனைத்து வகையான பயண போக்குவரத்துகளுக்குமான கட்டணத்தை ஒரே கார்டு மூலம் எளிதாக செலுத்தும் வகையில், இந்தியாவில் முதன் முதலாக டிரான்ஸிட் கார்டை எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த…
துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் கணக்கீடு..!
தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் கணக்கீடு செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் மின் கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி பிறப்பித்த…
குறள் 522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவும் தரும் பொருள் (மு.வ): அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
டிஜிட்டில் முறையில் நெல்கொள்முதல் செய்ய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!
தமிழக அரசின் நுகர்வோர் வாணிப கழகம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. எதற்காக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நிலையத்தில் தினமும் சராசரியாக 400 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றது. ஆனால் எடை போடுவதில் ஊழியர்கள் பலரும்…
அனைத்து உலகக் கோப்பைகளுக்கான பொது டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..!
அனைத்து உலகக் கோப்பைகளுக்கான பொது டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.…