மதுரை விமான நிலையத்தில் குடும்ப விழா..!
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு குடும்பத்தினர் சார்பாக குடும்ப விழா நடைபெற்றது. மதுரை விமான நிலையத்தைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் சன்ரிஸ்கா எனப்படும் விழாவில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் குழந்தைகள் குடும்பத்தினர் பங்கேற்றனர்.…
அழகரை தரிசிக்க பக்தர்கள் மாட்டு வண்டி பயணம்..,
மதுரை அருகே, சோழவந்தான் அருகே மழை வேண்டி, கள்ளழகர் கோவிலுக்கு பக்தர்கள் மாட்டுவண்டி பயணம் செய்தனர்.மதுரை, சோழவந்தானிலிருந்து பாரம்பரியமாக மாட்டுவண்டி கூட்டி, அழகர் கோவிலுக்கு கள்ளழகரை தரிசனம் காண செல்லும் கிராம மக்கள் விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டி 30…
“மத்தகம்”ஆகஸ்ட்-18 முதல் ஸ்ட்ரீமாகிறது…
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” சீரிஸின் ட்ரெய்ல்ரை சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரிஜினல் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம்…
அமைச்சர் மூர்த்தி பேசும்போது.., பிரியாணிக்காக ஓடிய திமுக தொண்டர்கள்..!
எங்களுக்கு பிரியாணி தான் முக்கியம் அமைச்சர் பேசும்போது பிரியாணிக்காக ஓடிய திமுக தொண்டர்கள். பேச்சு முக்கியமா? சாப்பாடு முக்கியமா ? பிரியாணிக்காக அமைச்சர் பி.மூர்த்தி பேசும் போதே கூட்டத்தை புறக்கணித்து பிரியாணி சாப்பிட ஒடிய திமுக தொண்டர்களால் ஆலோசனை கூட்டம் கலகலப்பாகவே…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 224 அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,‘பின்பனி அமையம் வரும்’ என, முன்பனிக்கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;‘புணர்ந்தீர் புணர்மினோ’ என்ன, இணர்மிசைச்செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்‘பிரியலம்’ என்று, தௌத்தோர் தேஎத்து,இனி…
படித்ததில் பிடித்தது
பொன்மொழி 1 சந்தேகத்தைப் போல் விரைவாக வளரும் விச விருட்சம் வேறெதுவுமில்லை. 2. மாமரம் நிரம்பப் பூக்கிறது, ஆனால் அவ்வளவுமா பழங்களாகின்றன. வாழ்க்கை மரமும் அப்படித்தான். அதில் ஆசைப் பூக்கள் நிரம்பப் பூக்கின்றன, ஆனால்? 3. கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்? டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்? சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்? கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச்…
குறள் 500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு பொருள் ( மு.வ): வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்.
2012 முதல், ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம்…
இந்திய எலும்பியல் சங்கத்தால் (IOA) ஏற்பாடு செய்யப்பட்டு, 2012 முதல், ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடாந்திர நிகழ்வு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 6 வரை ஒருவார கால…
உலகின் முதல் அணுகுண்டு லிட்டில்பாய், ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசப்பட்ட தினம் இன்று…
1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆரம்பத்தில் ஈடுபடாமல் இருந்த ஜப்பான், பின்னர் ஆசிய பகுதியில் தனது வலிமையை நிரூபிக்கும் பொருட்டு 1941ம் ஆண்டு இப்போரில் இணைந்தது. இத்தாலி மற்றும் ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட்டது. தென்கிழக்கு…





