• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • சென்னையில் புதிதாக அமைய உள்ள ட்ரோன் மையம்..!

சென்னையில் புதிதாக அமைய உள்ள ட்ரோன் மையம்..!

இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் புதிதாக ட்ரோன் மையம் அமைய உள்ளது.சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ரூ.45 கோடியில் முதல் ட்ரோன் சோதனை மையம் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதூர் அருகே,…

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு..!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றார். அதன்படி தற்போது நகரங்களில் இருக்கும் சொந்த வீடு இல்லாத நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான திட்டங்களை அரசு விரைவில் தொடங்கும் என்று…

ஸ்டேட் வங்கியின் ‘அம்ரித் கலாஷ்’ வைப்புத்திட்டத்திற்கு காலக்கெடு நீட்டிப்பு..!

பாரத ஸ்டேட் வங்கியின் எப்.டி திட்டமான ‘அம்ரித்கலாஷ்’ வைப்புத் திட்டத்திற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால்…

ப்ரீ கேஜி படிக்கும் சிறுமியின் பேக்கில் துப்பாக்கி..!

அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமியின் பேக்கில், துப்பாக்கி இருந்ததைக் கண்டு பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சன் ஆண்டோனியோ நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ப்ரீ கேஜி படிக்கும் மூன்று வயது சிறுமியின்…

தக்காளி விலை குறைவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டிலும் தக்காளி அதிக விலைக்கு விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரைக்கும் விற்பனையான நிலையில், சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை நேற்று ரூ.10 குறைந்து ஒரு…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு..!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கியது. இதையொட்டி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு…

ராமநாதபுரத்தில் இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ராமநாதபுரத்தில் இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.ராமநாதபுரத்தில் திமுக தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில்…

மதுரையில் மாமியார், மருமகள் கழுத்தறுத்து கொலை : பேரன் கைது..

மதுரையில் மாமியார் மருமகள் கொலை வழக்கு சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் காதலை கண்டித்ததால் பேரன் நண்பனுடன் சேர்ந்து சொந்த பாட்டியையும் அத்தையையும் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மதுரை மாநகர் எல்லிஸ் நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநரான…

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு..!

கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநில காவரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன் தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக…

நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளிபுனரமைப்பு பணிகள் : அமைச்சர்கள் ஆய்வு..!

சோழவந்தானில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி புனரமைப்பு பணி அமைச்சர்கள் ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தனர்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி புனரமைப்பு பணி சுமார் 5…