• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: February 2023

  • Home
  • குமரி மாவட்டத்தை புறக்கணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பா்டம்

குமரி மாவட்டத்தை புறக்கணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பா்டம்

குமரி மாவட்ட மக்களின் கோரிக்கை யை.கடந்த நான்கு ஆண்டுகளாக புறக்கணிக்கும் ஒன்றிய அரசு மக்கள் பிரதிநிதிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்.நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில்.குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ்,ஆர்.ராஜேஸ் குமார்.குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள், ஊராட்சி…

நடிகர் கமலுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது.., செல்லூர்ராஜூ விமர்சனம்..!

ஈரோடு கிழக்கு தொகுதியில், நடிகர் கமல்ஹாசனுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

சத்தீஸ்கரில் அமலாக்கப்பிரிவு ரெய்டு..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை முதல் காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.நிலக்கரி ஒதுக்கீட்டில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் வெளியானதையடுத்து, இந்த சோதனை நடப்பதாக அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கவரில் காங்கிரஸ்…

ராஜபாளையத்தில் சிவராத்திரி விழாவில் இரு தரப்பிரனரிடையே மோதல்

ராஜபாளையத்தில் சிவராத்திரி வழிபாட்டுக்கு சாவியை வழங்காத ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் கோயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ரேணுகா தேவி கோயில் அமைந்துள்ளது. ரேணுகா தேவி அம்மனை…

மக்களுக்கு உதவிய நடிகர் விவேக்கிற்கு.., தங்கச்செயின் கொடுத்த நடிகர் மயில்சாமி..!

நகைச்சுவை நடிகர் மயில்சாமி சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தது, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் விவேக்கின் உதவும் குணம் குறித்து…

சோழவந்தான் அருகே ஸ்ரீ கருப்புசாமி கோவில் மகா சிவராத்திரி விழா

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவில் மகா சிவராத்திரி விழா பக்தர்கள் சாமி தரிசனம்மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 118: அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் எனஇணர் உறுபு உடைவதன் தலையும்…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?” என்று ஒரு இளைஞன் கேட்டான். அதற்கு வீரன் சொன்னான்: “முதலில் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும்!”நமது வாழ்க்கையும் – நமது…

குறள் 383

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனான் பவர்க்கு. பொருள் (மு.வ): காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.