நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி…
பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் –
உணவக ஊழியரை தாக்கிய நபர்… அதிர்ச்சி வீடியோ
நொய்டாவில் உள்ள அன்சல் பிளாசா மாலில் உள்ள ஜாக் உணவகம் உள்ளது. இந்த உணவகத்திற்கு நேற்று இரவு வந்த 3 நபர்கள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர் தனது…
புழல் ஏரியில் இருந்த உபரிநீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!
சென்னை புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை…
அழைப்பு விடுத்த ஸ்டாலின் புறக்கணித்த இபிஎஸ்
10 % இடஒதுக்கீடு குறித்து அனைத்துகட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில் இபிஎஸ் புறக்கணித்துள்ளார்.சென்னையில் நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 % இட ஓதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு…
குஜராத் சட்டசபை தேர்தல்:
காங்கிரஸ் கட்சியின் 2வது
வேட்பாளர் பட்டியல் வெளியீடு
குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கி…
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு…
சமந்தா நடிப்பில் வெளிவந்துள்ள ” யசோதா” திரைவிமர்சனம்
யசோதா சமந்தா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம்.இப்படத்தின் ட்ரைலரே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இதற்கு முக்கிய காரணம் யசோதா வாடகைத்தாய் முறையை பற்றி கூறும் படம்.சமீபத்தில் நயன்தாரா வாடகை தாய் சர்ச்சை வேறு, அதனாலேயே பெரும்…
கோவை கார் குண்டுவெடிப்பு
என்.ஐ.ஏ. அறிக்கையில் பரபரப்பு தகவல்..!
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 43 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை முடிந்தவுடன் என்.ஐ.ஏ. சார்பில் பரபரப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந்தேதி கோட்டை…
கனமழை எதிரொலி – பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு!!
கடலூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு இலங்கைக்கு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று கன…
இந்தியாவில் ஒரு மாதம் ப்ளூ டிக் சேவைக்கு கட்டணம் நிர்ணயம் செய்த ட்விட்டர்.
ப்ளூ டிக் சேவையை பயன்படுத்திக்கொள்ள இந்தியாவிற்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.உலகின் மிகப் பெரும் பணக்கார தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் சமூக வலை தளத்தை வாங்கினார். இதைத் தொடர்ந்து அவர், அதன் சேவை மற்றும் நிர்வாகத்தில் பல…