ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம்
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுபோக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஏடிஜிபியின் வாகனம் ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை…
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா
கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி விட்டது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதால் சீனாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஜிரோ கோவிட் கொள்கையை பின்பற்றி வரும் சீனா, சிறிய பாதிப்பு…
திமுக – மநீம கூட்டணி அமைய வாய்ப்பு.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-மநீம கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள…
3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா.. இங்கிலாந்து அரசு அறிவிப்பு..
ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்த 30 வயது வரையிலானவர்கள் இந்த விசாவைப் பெற்று 2 ஆண்டுகள் வரை இங்கிலாந்தில் பணியாற்ற முடியும் என்று, இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.இந்தியாவுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி…
போலந்து நாட்டை தாக்கிய உக்ரைன் ராக்கெட்
உக்ரைனுக்கு எதிராக, ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான இந்த போரில் இரு நாடுகளின் வீரர்களும் பெருமளவில் உயிரிழந்தனர். போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.…
கசிந்த பெட்ரோலை சேகரித்த 11 பேர் பலி: லைட்டரை பற்ற வைத்த நபரால்விபரீதம்
மிசோரமில் விபத்தில் சிக்கிய லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரித்தபோது, திடீரென தீப்பிடித்ததில் 11 பேர் பலியான சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.மிசோரமின் அய்சாவல் மாவட்டத்தில் துய்ரியால் பகுதியில் பெட்ரோல் ஏற்றி கொண்டு சென்ற லாரி ஒன்று கடந்த அக்டோபர் 29-ந்தேதி…
திராவிடம் ஒரு இனமே இல்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது திராவிடம் ஒரு இனமே இல்லை என பேசியுள்ளார்.ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகும் திராவிட இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டதை பின்பற்றுவது தவறு என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…
மருத்துவ உபகரண உற்பத்தியில்
டாப் 5 நாடுகளில் இந்தியா:
மத்திய அமைச்சர் பெருமிதம்
உலக நாடுகளின் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு விலையில் இந்திய மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.டெல்லியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் ஒன்றில் ஒருங்கிணைந்த உபகரணங்கள் கட்டிட திறப்பு விழாவில் மத்திய அறிவியல்…
அரியவகை நோயால் சினிமா பிரபலம் மரணம்
மலையாள சினிமா உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சுதீஷ்பப்பு அரிய வகையநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.ஒளிப்பதிவாளர் சுதீஷ்பப்பு (44) அரியவகை நோயால் உயிரிழந்துள்ளார்.Amyloidosis என்ற நோய் பாதிப்பால் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது. மலையாளத்தில்…
வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது-பிரதமர் மோடி
பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு இன்று தொடங்கியது. காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 9 முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதில் 20-க்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் வெளியிடப்படுகின்றன. இந்த மாநாட்டில் 575-க்கும்…