• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: November 2022

  • Home
  • யானை லட்சுமியின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை தமிழிசை சௌந்தரராஜன்

யானை லட்சுமியின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை தமிழிசை சௌந்தரராஜன்

யானை லட்சுமியின் இறப்பு ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலாகும். இந்த ஆலயத்தில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக…

திருப்பூர் ரயில் நிலையத்தில்
இந்தி பெயர் பலகை அகற்றம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் திடீரென தகவல் மையத்தின் தமிழ் எழுத்துக்களை மறைத்து அதன் மேல் இந்தி எழுத்தால் சகயோக் என எழுதப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்திலும், தமிழிலும் சகயோக் என அறிவிப்பு பலகையில் வாசகம் இடம்…

2 கோடி மதிப்பிலான துணிகள் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் துணிக்கடை ஒன்றில் 2 கோடி மதிப்பிலான துணிகள் திருடப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் துணிக்கடையில் 2 கோடி மதிப்பிலான துணிகள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் ஜோதி கணேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில்…

அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் டிசம்பர் 6ம் தேதி ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு எவ்வித பிரச்சனைகளும் இன்றி சிறப்பாக நடந்தேற காவல்துறையின் சார்பில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு காவல்துறையின் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.திருவண்ணாமலை,…

ஜானகி அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும் -ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் மறைந்தஎம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி வி.என்.ஜானகி அம்மையார் ஆகியோருக்கு முழுஉருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும் என ஓ.பன்னீர்ச்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ….அ.தி.மு.க. நிறுவனரும், மூன்று முறை தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும், தமிழக மக்களின் உள்ளங்களில்…

பிம்.2 அரிசி ராஜா என்கின்ற யானையை தேடும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை முண்டக்காடு பகுதியில் அரிசி ராஜா யானை இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது . ACF கருப்புசாமி அவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வன காவலர்கள் வனத்துறை அதிகாரிகள் முதுமலை வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆகியோர்…

எல் பிஜி முதுநிலை விற்பனை மேலாளர் தியாகராஜனுக்கு பிரிவு உபச்சார விழா

பிஜி முதுநிலை விற்பனை மேலாளர் தியாகராஜனுக்கு அகில இந்திய இண்டேன் கேஸ் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் பிரிவு உபச்சார விழா.அகில இந்திய இண்டேன் கேஸ் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஓய்வு பெறும் எல் பிஜி முதுநிலை விற்பனை மேலாளர் தியாகராஜனுக்கு பிரிவு…

நம்பியூரில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய கூட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.பனைமரத் தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.நம்பியூர் ஒன்றிய திமுக…

கொடைக்கானலில் 60வது மலர் காட்சி – நடவு பணி துவக்கம்

கொடைக்கானலில் வரும் 60வது மலர் காட்சிக்காக முதற்கட்ட நடவு பணி துவக்கம் – ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தீவிரம்திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி வருடம் தோறும் மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது…

பழனி முருகன் கோவிலில் சுக்கு காபி வழங்கும் திட்டம் -பக்தர்கள் வரவேற்பு

பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க பழனி முருகன் கோயிலில் சுக்ககாபி வழங்கும் திட்டம் துவக்கம்உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில்…