• Fri. Apr 26th, 2024

Month: September 2021

  • Home
  • தமிழக அரசின் அதிரடி உத்தரவு – அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்

தமிழக அரசின் அதிரடி உத்தரவு – அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்

தமிழக அரசு இன்று அரசாணை ஒன்றை வெளியிட்டுளளது. இது அரசு ஊழியர்களுக்கு இடியாய் வந்துள்ளது. இதில் அரசு வேலையில் உள்ள கர்ப்பணி பெண்களுக்கான விடுப்பு 9 மாதங்களில் இருந்து, 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், HRA எனப்படும் வீடு வாடகைக்கான படி…

தமிழகத்தில் அதிகரித்துவரும் டெங்கு பாதிப்பு

வடமாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்தாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டெங்கு பாதிப்பு சற்றே உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 2,410 பேருக்கு கண்டறியப்பட்ட பாதிப்பு, இந்த ஆண்டு தொடக்கம்…

சந்திரமுகி 2 ஷூட்டிங் அப்டெட்!!

தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு திரைப்படங்களின் பகுதி இரண்டு தயாராகி வருகிறது. அப்படி 2005-ல் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம், சந்திரமுகி. இதில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேல் என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். பி.வாசு…

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் வரும் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய…

ஏற்றுமதி மாநாடு- தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு” என்ற மாநாட்டைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டையும் வெளியிடுகிறார் முதல்வர். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற…

டாப் கியரில் வேகமெடுக்கும் கொடநாடு விவகாரம்..! அ.தி.மு.க.வுக்கு ‘ஸ்பெஷல் புரட்டாசி’..,

டாப் கியரில் வேகமெடுக்கத் துவங்கியிருக்கிறது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு. சயான், கூட்டாளிகள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் அப்படியே ஒப்புவித்து விட்டதால், சங்கிலி போல ஒவ்வொருவராக விசாரணை வளையத்துக்குள் சேர்க்கப்படுகின்றனர். கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனிடமிருந்து போலீசார் ~கறந்துள்ள|…

தருமபுரியில் பாஸ்ட் புட் ஓட்டல்களில் திடீர் ஆய்வு..! காலாவதியான 50 கிலோ இறைச்சிகள் பறிமுதல்..

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு குழு சார்பாக தர்மபுரி நகரப்பகுதி மற்றும் இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள பாஸ்ட் புட் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானுசுதா தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதில் சுமார் 50 கிலோ அளவில் காலாவதியான கோழி…

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை நியாய விலை கடை பின்புறம் காயங்களுடன் புள்ளிமான் உயிரிழப்பு..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேவெம்பக்கோட்டை அணை மற்றும்இருக்கன்குடி வரை ஆற்றுப் பகுதிகளில் அதிகளவில் கருவேல முட்கள் நிறைந்து இருப்பதால் மான்கள் சுற்றித் திரிவது வழக்கம். இந்த நிலையில் இன்று வெம்பக்கோட்டை நியாய விலை கடை பின்புறம் உள்ள புதர்ச் செடியில் புள்ளிமான்…

தக்கலை தனியார் வங்கி ஊழியாரிடம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தனியார் வங்கி ஊழியரை வழிமறித்து ரூ 10 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை கைது செய்த தக்கலை போலீசார் அவர்களை சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மாறாங்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரவீஷ். இவர் கேரள…

சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.. முன்னால் கவுன்சிலரின் குளியல் போராட்டம்..!

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு அருகே சாலையில் பாய்தோடும் புழுதி படிந்த கால்வாய் தண்ணீரில், முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனி ஒருவனாய் குளித்து போராட்டம் நடத்தி வீடியோ பதிவு செய்து அதிகாரிகளுக்கு அனுப்பிய வீடியோ சமூக வலைததளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்…