• Fri. Apr 19th, 2024

1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பில் சிகிச்சை

ByA.Tamilselvan

Nov 22, 2022

தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதுவரை 1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சை பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சேலம்,தர்மபுரியில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சுயமாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் கண்பார்வை பாதிக்கப்படும். அதனால் மருத்தவரின் பரிந்துரை யின்றி மருத்துகளை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *