• உண்மையான அன்புகள் நம்மை சுற்றி இருக்கும் போது
நாம் யாரும் தனி நபர் இல்லை
• அன்பு மட்டும் தான் உலகில் நிரந்தரமானது
அதை உண்மையாக்குவதும், பொய்யாக்குவதும்
நாம் நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது
• அன்பை மட்டும் பகிர்ந்து கொண்டே இரு
ஏனொன்றால் அன்பின் ஊற்று மட்டுமே என்றுமே வற்றாத ஜீவநதி
• அடங்கிப்போவதும், அடிபணிவதும்
உன் அன்பிற்க்கு மட்டுமே
• சில பேர் நமக்காக நிறைய செய்வாங்க பட்
ஒன்னும் பண்ணாத மாதிரி காட்டிப்பாங்க
அந்த அன்பு என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது