சிவகங்கை வந்திருந்த இசையமைப்பாளர் இயக்குநர் பாடலாசிரியர் கங்கை அமரன் அவர்களை சிவகங்கையை சேர்ந்த தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதாளர், எழுத்தாளர் அ.ஈஸ்வரன் அவர்கள் தான் எழுதிய வாசிப்பை நேசிப்போம் நூலை கொடுத்து இயக்குநர் கங்கை அமரன் அவர்களிடம் ஆசி பெற்றார்.