பிரதமர் மோடி தனது கருத்துகளை வானொலி மூலம் மக்களிடம் பகிரும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி 100வது அத்தியாயம் இன்று வானொலியில் ஒலிபரப்பாகிறது.
இந்தியா முழுவதும் இந்த நிகழ்ச்சியை கேட்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 100வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை கேட்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.