சிவகாசி மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டவும், கூடுதல் அலுவலர்களை நியமிக்கவும் கோரி புதிய உறுப்பினர்களை சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
சிவகாசியில், திமுக கட்சியில் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாநகர திமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, சிவகாசி மாநகராட்சி பகுதியில் திமுக கட்சிக்கு புதியதாக 30 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இப்போதிருந்தே துவங்க வேண்டும். திமுக அரசு செய்துள்ள மற்றும் செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பேசினார். பின்னர் கூட்டத்தில், வரும் செப்டம்பர் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்க இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், மாவட்டங்கள் தோறும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க உத்தரவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் பூங்கா அமைப்பதற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், சிவகாசி மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களுக்கும்.

தனித்தனியாக புதிய அலுவலகங்கள் கட்டவும், அலுவலகங்களில் கூடுதல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில வர்த்தக அணி துணை தலைவர் வனராஜா, தலைமை கழக மேலிட பொறுப்பாளர் மதுரை பாலா, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், அதிவீரன்பட்டி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், திருத்தங்கல் முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் பொன்சக்திவேல், சிவகாசி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் குருசாமி, சேவுகன், மாநகர பகுதி கழக செயலாளர் காளிராஜன், மாரீஸ்வரன், மாநகர திமுக கவுன்சிலர்கள் வெயில்ராஜ், ஞானசேகரன், சேதுராமன், திருப்பதி, மாநகர பொருளாளர் சீனிவாசபெருமாள், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]