வாங்கிய கடனுக்கு மேல் பணம் கேட்டு மிரட்டி கந்து வட்டி கொடுமை செய்துவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மெக்கானிக் பதாகை ஏந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்ய வந்ததால் பரபரப்பு….
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு நைனாம்பட்டி பகுதியை சேர்ந்த மெக்கானிக் செல்வம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதாகை ஒன்றை ஏந்தியவாறு ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் மேற்கொள்ள வந்தபோது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர் வளாகத்தின் முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள கூடாது என்றும் கோரிக்கையை மனுவாக வழங்க கோரி காவல்துறையினர் தெரிவித்து பதாகையை பெற்றுக்கொண்டனர்.
இது குறித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வந்த மெக்கானிக் செல்வம் கூறும்போது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் ஆனந்தன் ஆகியோரிடம் எனது 3000 சதுர அடி நிலத்தை அடமானம் வைத்து தொழில் செய்வதற்காக 11 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன் அதற்கு கந்து வட்டியாக ஒரு மாதத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் கட்டியுள்ளேன். தற்போது பணத்தை திருப்பித் தருகிறேன் அடமானம் வைத்த பத்திரத்தை திருப்பித் தர கேட்டபோது எனது அண்ணன் கணபதி என்பவர் 24 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார் அதற்கு வட்டி 30 லட்சம் ரூபாய் ஆக மொத்தம் 54 லட்ச ரூபாய் மற்றும் நான் வாங்கிய 11 லட்சத்துக்கு வட்டியும் சேர்த்து தர வேண்டும் அதை தந்தால் பத்திரத்தை திருப்பி தருவதாக கூறி மிரட்டி வருகின்றனர் எனது அண்ணன் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் தற்போது என்னிடம் பணம் கேட்டால் எவ்வாறு தர இயலும் அண்ணன் வாங்கிய கடனுக்கு எனது நிலத்தை அபகரித்துக் கொண்டு தர முடியாது என மிரட்டி வரும் கந்துவட்டி நபர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தின் பத்திரத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்தார்
வாங்கிய கடன் 11 லட்சம் ரூபாய்க்கு அண்ணன் கட்ட வேண்டிய 50 லட்சமும் சேர்த்து அறுபது ஒரு லட்ச ரூபாய் கேட்கும் கந்துவட்டி கொடுமை செய்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மெக்கானிக் செல்வம் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]
- ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகளுக்கு சிறைகர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து […]
- இன்று இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு பிறந்த தினம்இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழகத்தின் அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு பிறந்த தினம் இன்று […]
- பெரம்பலூரில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேனர் வைத்த தி.மு.க பிரமுகர்..!பெரம்பலூரில் தி.மு.க பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பெரம்பலூர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேரங்கோடு கிராம சபைக் கூட்டம்உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கையுன்னியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து சேரங்கோடு […]
- கிருஷ்ணகிரி ஆணவக்கொலை..,
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம்..!கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன […] - புதுச்சேரியில் தண்ணீர் விழிப்புணர்வு குறித்த ‘வாட்டர் மேட்டர்ஸ் மேளா’..!ஒரு வருடத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.உலக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உங்களை நிர்ணயிக்கும் இரண்டு விஷயம். 1) உங்களிடம் ஒன்றுமில்லாதபோது நீங்கள் காக்கும் பொறுமை.2) உங்களிடம் […]
- இன்று உலக வானிலை நாள்உலக வானிலை நாள் (World Meteorological Day) (மார்ச் 23).உலக வானிலை நாள் ( World […]
- இன்று எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய அமாலி எம்மி நோய்தர் பிறந்த தினம்இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் பிறந்த […]