இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இளங்கடை பாபாகாஸீம் ஒலிவுல்லா ஜீம்ஆ மஸ்ஜித் பள்ளி வாசலில் பக்ரீத் கூட்டு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர், குமரி மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.