• Fri. Apr 26th, 2024

இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள்

ByA.Tamilselvan

May 21, 2022

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 31 வது நினைவு நாளை முன்னிட்டு- சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.இதையடுத்து அவரது 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் வீர் பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *