• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Mar 2, 2022

சிந்தனைத் துளிகள்

• உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால்
வாழ்வு நேர்மையான வழியில் அமையும்.

• நம்பிக்கை மனதில் பிறந்து விட்டால் வெற்றிக் கதவு திறக்கும்.
அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி.

• நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லுவது சுலபம்.
ஆனால் அதன்படி நடப்பது மிக அரிய செயல்.

• துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன்.
அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே.

• நடந்ததை எண்ணிப் பயனில்லை,
இனிமேல் நடக்க இருப்பதை குறித்து சிந்தித்தால் நலம் உண்டாகும்.