• Fri. Apr 19th, 2024

பாஜகவுடன் மக்கள் இருக்கிறார்கள்-குஷ்பு

Byகாயத்ரி

Mar 10, 2022

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. மேலும் பா.ஜ.க இந்த 4 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது. பா.ஜ.க.வின் இந்த அமோகமான வெற்றி குறித்து டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, “தேர்தல் முடிவுகள் மக்கள் பா.ஜ.க.வுடன் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *