• Mon. May 13th, 2024

வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாய மக்களுக்கு அரசு வழங்கியுள்ள நிவாரணம் போதாது-ஓபிஎஸ் பேட்டி

ByKalamegam Viswanathan

Dec 25, 2023

பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருக்கு கூறுகையில்,

தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்கவில்லை என குறித்த கேள்விக்கு,

திமுக அறிவித்ததா அல்லது தமிழ்நாடு அரசு அறிவித்ததா என்று செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். அதைப்பற்றி விரிவான அறிக்கையை நேற்றே வெளியிட்டு இருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *