• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

18 பேரை கொன்ற யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தால் பொதுமக்கள் அச்சம்

ByA.Tamilselvan

May 27, 2023

தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அரிசிகொம்பன் காட்டு யானை விளை நிலைங்களை சேதப்படுத்துவதும், வாழைத்தோப்புகளை சூரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அதேபோல கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்