மதுரை சென்று வந்ததால் ஏற்பட்ட அலுப்பினை தீர்க்கும் பொருட்டு
திருமாலிருஞ்சோலை வந்து அடைந்த ஶ்ரீ கள்ளழகருக்கு பட்டர் உடம்பு பிடித்து விடும் உபச்சார கைங்கர்யம் அழகர்கோவிலில் நடைபெற்றது.
மதுரை சென்று வந்ததால் ஏற்பட்ட அலுப்பினை தீர்க்கும் பொருட்டு
திருமாலிருஞ்சோலை வந்து அடைந்த ஶ்ரீ கள்ளழகருக்கு பட்டர் உடம்பு பிடித்து விடும் உபச்சார கைங்கர்யம் அழகர்கோவிலில் நடைபெற்றது.