• Sun. Dec 3rd, 2023

75 வருஷத்துக்கு அப்புறமா வந்த பஸ்!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 75 ஆண்டுகளுக்குப்பின் முதன் முதலில் பேருந்து போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அருகேயுள்ள எம்.புதுக்குளம் கிராமத்தில் சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் ராஜகண்ணப்பன் முயற்சியில் முதன்முறையாக பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை அக்கிராம மக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *