ரஷ்யாவில் மருத்தவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக தமிழகத்தில் ஜூலை 23 முதல் 29 வரை ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
ரஷ்யாவில் உயர்கல்வி வாய்ப்புக ள் குறித்த விவரங்களை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 12 ரஷ்யப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள் தமிழகம் வருகை தருகிறார்கள்.
ரஷ்ய மருத்துவ, தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியின் 20-ஆம் ஆண்டு நிகழ்வு, ஜூலை 23 முதல் 24 வரை சென்னையிலும் (ரஷ்ய கலாச்சார அறிவியல் மையம்), ஜூலை 26-ஆம் தேதி கோவையிலும் (ஹோட்டல் தி கிராண்ட் ரீஜென்ட்), ஜூலை 28-ஆம் தேதி மதுரையிலும் (ஹோட்டல் தி மதுரை ரெசிடென்சி), ஜூலை 29-ஆம் தேதி திருச்சியிலும் (ஹோட்டல் ஃபெமினா), காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறும். நிகழ்ச்சிகள், கண்காட்சி பற்றிய விவரங்களை அறிய மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9282 221 221 / 99401 99883. இந்திய மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் பிரபலமான படிப்பு மருத்துவம் ஆகும். 70-க்கும் மேற்பட்ட ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் எம்.டி. பட்டத்தை வழங்குகின்றன, இது இந்தியாவின் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இணையானது. இந்தப் பல்கலைக் கழகங்கள் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப் பட்டவை என்று சென்னையில் உள்ள தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதரகத் துணைத் தூதர் லகுடின் செர்ஜி அலெக்ஸீவிச் கூறினார். ஸ்டடி அப்ராட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சி. ரவிச்சந்தி ரன் கூறுகையில், “வர்த்தக அடிப்படை யிலும் அரசு உதவித்தொகை சார்ந்தும் சர்வதேச மாணவர்கள் உயர்கல்வி யைப் பெறுவதற்கு ரஷ்யா விருப்பமான இடமாக மாறிவருகிறது என்றார்.
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]
- மதுரை மல்லிகையின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்..,
7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இயக்கம்..!மதுரை மல்லிகைப்பூவின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் உருவாக்கப்படும் […] - படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ”ஜாடி நிறைந்து விட்டதா?” அனைத்து மாணவர்களும் கோரஸாக, […]
- கடையநல்லூர் அருகே பாழடைந்த கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலைதென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் பராமரிப்பு பணியின் போது ஐம்பொன்சிலையும், ஒரு […]
- மஞ்சூரில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் […]
- இரவிலும் மக்கள் பணியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுமதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதி இந்த பகுதியில் இருந்து மாடக்குளம் நோக்கி செல்லக்கூடிய […]
- கே. பாக்யராஜ் வெளியிட்ட
‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!இயக்குநர் சுந்தர் சி யிடம் உதவியாளராக இருந்த வி.எம்.ரத்னவேல் ஒரு புதிய படத்தில் இயக்குநராக அறிமுகம் […] - பொது அறிவு வினா விடைகள்