மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ: தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் அதன் முன்னோட்டமாக நாடாளுமன்ற தொகுதிகளில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் எனவும் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றிய திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றார்.