• Fri. Mar 29th, 2024

Women

  • Home
  • கல்குவாரி எந்திரத்தில் சிக்கி பெண் பலி.

கல்குவாரி எந்திரத்தில் சிக்கி பெண் பலி.

ஆண்டிபட்டி அருகே கல்குவாரி எந்திரத்தில் சேலை சிக்கியதால் 60 வயது பெண் கூலி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கானாவிலக்கு அருகே உள்ள கருப்பன்பட்டியில் ராஜா என்பவருக்கு சொந்தமான கல் குவாரி மற்றும் கிரசர்…