• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

modi

  • Home
  • 75 வயதில் மோடி ஓய்வு பெற வேண்டுமா?ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பதில்!

75 வயதில் மோடி ஓய்வு பெற வேண்டுமா?ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பதில்!

75 வயதுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் மோடி தொடரலாமா என்ற கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் பதிலளித்துள்ளார்.

அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்- தமிழ்நாட்டுக்கு மோடி தந்த பரிசு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மறைந்தார் ஆளுநர்  இல. கணேசன்- பிரதமர் மோடி இரங்கல்!

பாஜக மூத்த தலைவராக விளங்கியவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன், இன்று (ஆகஸ்டு 15) அன்று மாலை காலமானார்.

பழங்குடியின சமூகத்தை சார்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடிய நெகிழ்ச்சியான பிரதமர் நரேந்திர மோடி

ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி

இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பியில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல தனது வாகனத்தை நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கார்கில் பகுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாடிய சுராங்கனி … சுராங்கனி பாடலை கேட்டு ரசித்த பிரதமர் மோடி

20 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் மோடி!..

குஜராத்தில் பிறந்து தனது கடின உழைப்பு மற்றும் அயராத பொது சேவையால் மாநில எல்லையை தாண்டி தேசிய அளவில் பதவையும் புகழையும் அடைந்தவர் பிரதமர் நரேந்திர மோடி . மோடியின் தன்னிகரற்ற பணியால் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் முதல்வர் ஆனார்.…

ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு விடுத்த அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 குவாட் கூட்டமைப்பு நாடுகள், இந்த உச்சி…

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காரைக்குடி ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி..!

ஆண்டுதோறும் செப்டம்பர் 16 ந்தேதி முதல் 30ந்தேதி வரை தூய்மை இந்தியா திட்ட நாளாக கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தூய்மை ரயில் நிலையம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காரைக்குடி ரயில்…