சத்தீஸ்கர் மாநிலம் உள்ள மைத்ரி பாக் உயிரியல் பூங்காவில் இரண்டு மாத வயதுடைய வெள்ளைப்புலி குட்டிக்கு ‘சிங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட தெற்குமலை பீட் பகுதியில் நாட்டு வெடி வைத்து மிளா மற்றும் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனச்சரக அலுவலர்கள் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில்…