• Fri. Apr 19th, 2024

boyfriend

  • Home
  • காதலனுடன் சென்ற பெண் ! அழுது புரண்ட பெற்றோர்

காதலனுடன் சென்ற பெண் ! அழுது புரண்ட பெற்றோர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பவதாரணி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது . இதையடுத்து, வீட்டைவிட்டு…