அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் மோசமாக விளையாட தவான்தான் காரணம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரில் 1 – 0 என வெற்றி பெற்று கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 – 0 என தோல்வியடைந்தது.
இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை இந்திய ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் ரிஷப் பண்ட்-க்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது தான்.
நியூசிலாந்துடனான டி20 மற்றும் 50 ஓவர் என இரண்டு தொடர்களிலுமே வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடவில்லை. இவருக்காக சஞ்சு சாம்சனை கழட்டிவிட்டனர். இதுமட்டுமல்லாமல் ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவை கூட கண்டுக்கொள்ளாமல் ரிஷப் பண்ட்-க்கு முக்கியத்துவம் கொடுத்து டாப் ஆர்டரில் களமிறக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பேசியுள்ளார். அதில், ரிஷப் பண்ட் ஒரு அதிரடி வீரர். நிறைய சுதந்திரங்கள் கொடுக்கப்பட்டு களமிறங்கிய போதும், எதிர்பார்த்த செயல்பாட்டை அவர் கொடுக்கவே இல்லை. ஆனால் இப்படிபட்ட ஒருவர் ஏன் சூர்யகுமாருக்கு முன்னரே களமிறங்கினார் என்பது தான். நல்ல பார்மில் இருக்கும் வீரரின் இடத்தில் பார்மிலேயே இல்லாத ஒரு வீரரை களமிறக்குவது எந்தவிதத்தில் சரியாகும். இது அவரின் ஆட்டத்தை பெரியளவில் பாதிக்கும்.
இடங்களை மாற்றி களமிறக்கப்பட்டதால் சூர்யகுமாரின் ஸ்கோர் முற்றிலும் குறைந்தது. முதல் போட்டியில் 4, அதன்பின்னர் 34, 6 என சொற்ப ரன்களையே அடித்தார். அந்த 34 ரன்களும் 2வது போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின்னர் தான் அடித்தார். இதனால் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தின் மீது சூர்யகுமாருக்கு ஆர்வம் குறையலாம் என சல்மான் பட் விளாசியுள்ளார்.
இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான அணியில் சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதனை சரியாக பயன்படுத்தி அவர் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தற்கொலைக்கு முயன்ற தெலுங்குநடிகர் பவன்கல்யாண்என் அண்ணனின்உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி என் உயிரை மாய்த்துக்கொள்ளத் திட்டமிட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது” […]
- அடிதடிக்கு தயாராகும் நடிகைகங்கனா ரணாவத்சர்ச்சைக்குரியநடிகை கங்கனா ரனாவத்இந்தியில் ‘எமர்ஜென்சி’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி நடித்து வருகிறார். தமிழில்,‘சந்திரமுகி 2’ […]
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]