ஒன்றிய அரசு அக்னிபத் என்கிற இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் பேட்டி
SDPI கட்சியின் 14 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு ஒரு மரம் கோடி அறம் எனும் முழக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொது மக்களுக்கும்
மாநகராட்சி மக்கள் நல பணியாளர்களுக்கும் நல உதவி திட்டங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்கள்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசியமாநில தலைவர் நெல்லை முபாரக் ஒன்றிய அரசு பல மோசமான பொய்யான வாக்குறுதிகளை இன்றைக்கு மக்களிடையே கட்டவிழ்த்துவிட்டு வருகிறது கடந்த சில தினங்களுக்கு முன்பாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதான ஒரு பொய்யான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்மோடி.
மோடி அரசு பொறுப்பேற்ற காலத்தில் இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சொன்னார். ஏறத்தாழ எட்டு ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வேலையில்லா திண்டாட்டம் இன்றைக்கு 5.5 கோடி மக்கள் இன்றைக்கு வேலை இல்லாத நிலையில் இருக்கிறார்கள். என்கிற புள்ளி விவரங்கள் இன்றைக்கு வெளியாகியிருக்கிறது .மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல இயலாத ஒன்றிய அரசு மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி அதன் மூலமாக ஆட்சி செய்ய முயற்சி செய்கிறது. இந்திய மக்களை இப்பொழுது தலைகுனிவை சந்திக்கிற ஒரு ஆபத்தான சூழலை இப்பொழுது ஒன்றிய அரசு ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஒன்றிய அரசு தன்னுடைய நிலையை திருத்திக் கொள்ளவேண்டும்.
அக்னிபத் என்று கூறுகின்ற இந்த ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் இந்த திட்டமானது எஸ்டிபிஐ கட்சி ஏற்கனவே சொன்னதை போல இந்த அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை மக்களுடைய வரிப் பணத்தில் பயிற்றுவிக்க ஒரு ஆபத்தான திட்டம். இந்த திட்டத்திற்கு எந்த அவசியமும் இல்லை எல்லா ஜனநாயக சக்திகளும் வட இந்தியாவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது .ஆனாலும் கூட அமீத்சா ஒரு இன்ச் கூட அவர் இறங்கி வருவதற்கு தயாராக இல்லை .மோடியும் ராஜ்நாத்சிங் ம் எப்படியாவது பசப்பு வார்த்தைகளை சொல்லி இந்த மக்களை ஏமாற்றி விடத் துடிக்கிறார்கள் .எனவே அக்னி பாத் என்கிற இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மற்றவருடைய உணர்வுகளுக்கு எதிராக எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதற்கான உதாரணம்தான் அவர்களுடைய இந்த திட்டம் இது ஒரு மிகப் பெரிய புரட்சியாக இது மாறிக்கொண்டிருக்கிறது எனவே ஒன்றிய அரசு தன்னுடைய இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்
- விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ : இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் […]
- மதுரை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைதிருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் […]
- வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்குவட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஏழு […]
- விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனுகன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு […]
- அக நக முக நகையே..’ வந்தியத்தேவன்-குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானதுலைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்–2’ திரைப்படம் வரும் […]
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை..,அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..!சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு […]
- தமிழக ஆளுநரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் கூறிவந்த […]
- குறள் 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று. பொருள் (மு.வ): நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான […]
- அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் […]
- உச்ச நடிகையாக மாற்றம் கண்டுவரும் ஐஸ்வர்யா மேனன்தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். […]
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]