ஸ்டெல்லட் டிரைவன் LOT ICT என்ற புதுமையான முறையில் சிகிச்சை அளித்து இதய நோயிலிருந்து 58 வயதை பெண்ணை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மருத்துவமனை
இதயத்தின் இடது கீழரை கோளாறுகளுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக 58 வயது பெண் சுவாசம் பிரச்சனையால் இப்ப அவதிப்பட்டு வந்துள்ளார். இதய செயலிழப்புக்காக அதிகபட்ச மருத்துவ சிகிச்சை இருந்த போதிலும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முதல் நான்கு தடவை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது இவருக்கு அவசியமாக இருந்துள்ளது.கடுமையான இதய செயலிழப்பு பிரச்சனையோடு இந்நோயாளி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார் பெண்ணின் இதயத்தை பரிசோதித்த பிறகு Morphology என்ற சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தது.
மீனாட்சி மருத்துவமனை மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் இது பற்றி கூறியதாவது நவீன மேம்பட்ட சிகிச்சையின் மூலம் பலன் பெறக்கூடிய நோயாளிகளுக்கு பெரும்பான்மையினருக்கு தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய இந்த நவீன சிகிச்சைகள் பற்றி அறியாமலே உள்ளனர். பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் அணுகுமுறை மற்றும் பலர் திறன்களை கொண்ட நிபுணத்துவமிக்க மருத்துவர்கள் நவீன சாதனங்கள் தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தி தமிழ்நாட்டில் இன்னும் ஏராளமான நோய்களுக்கு அவர்களின் நலனை மையமாகக் கொண்டு உயர்தர சிகிச்சை வழங்குவதே எமது இலக்காகும் என்று தெரிவித்தார்.
இப் பெண்ணின் இருதய பாதிப்பு குறித்து பேசிய இதவியல் துறையின் மருத்துவ நிபுணர் டாக்டர் செல்வமணி கூறியதாவது இதயத்தின் இடது கீழறையில் கணிசமான செயலில் இருப்பதால் defibrillator என்பதை இந்த நோயாளிக்கு நாங்கள் பொருத்த வேண்டிருக்கிறது. மேலும் திடீர் மாரடைப்பு அவர்களுக்கு ஏற்படாமல் தடுப்பதை உறுதி செய்வதும் அவசியம் ஆகிறது. எனவே LBBP செயல் முறையானது அதிக சவாலான விஷயமாகும். எனவே இந்த நோயாளிக்கு ஸ்டெல்லர் டிரைவன் LOT ICT என்ற செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. LBBP உடன் மிக நன்றாக செயல்படும் காரணமாக CRT என்பதை இந்த நோயாளிக்கு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என கூறினார். மேலும் இரட்டைச் சேம்பர் கொண்ட ICD இப் பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. மருத்துவ செயல்முறைக்காக வழக்கமான பேஸிங் வீடுகளுடன் கூடிய ஒரு கண்டிஷன் சிஸ்டம்க்காக தயாரிக்கப்பட்ட தனித்துவமான திசைதிருப்பக்கூடிய கூடிய கதீட்டர் பயன்படுத்தப்பட்டது. கரோனரி சைனீஸ் லிடு வைக்கப்பட்டுள்ளது, மற்றும் மருத்துவ செயல்முறை இதனோடு நிறுத்தப்பட்டது என்று டாக்டர் செல்வமணி தெரிவித்தார்..இந்நிகழ்வில் மீனாட்சி மருத்துவமனை மருத்துவ நிர்வாகி கண்ணன் டாக்டர் செல்வமணி, டாக்டர் சம்பத், டாக்டர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […] - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தருணா போராட்டம்: மாநிலத் தலைவர் […]
- நத்தம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.நடைபெற்ற இந்த கும்பாபிஷேக […]
- மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தின் புணரமைப்பு பணிகள் துவக்கம்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புணரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை,கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து,வெளியே […]
- பொது அறிவு வினா விடைகள்