26 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நகைக்கடையாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை பிரைவேட் லிமிட்டெட் இன்று 6000 சதுர பரப்பளவை கொண்ட பெரிய நகைக்கடையாக வளர்ந்துள்ளது. வாடிக்கையாளரின் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து 2 கிளைகளைத் துவங்கியது. 2014ஆம் ஆண்டு மேலூரிலும், 2016 ஆம் ஆண்டு மேலமாசி வீதியிலும் அதன் கிளைகளைத் துவங்கியது. வாடிக்கையாளர்களுக்கு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என அனைத்து வகையாக நகைகளையும் வழங்கி வருகிறது. நுணுக்கமான கைவினைதிறனால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.

இன்று ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை பிரைவேட் லிமிட்டெட் 24கேரட் தூய தங்கத்தை அதன் தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள கிளையில் அறிமுகப்படுத்தியது. 24 கேரட் தங்கம் விற்பனையை உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் MMTC-PAMP INDIA PVT LTD-ன் தலைவர் திரு. சன்கனீல் போராஹ் அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் இயக்குனர் திரு. செல்வம் முன்னிலையில் துவக்கி வைத்தார். வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைக்கேற்ப விரும்பும் படங்களைப் பதித்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை பெறலாம். நாணயங்களின் விலை ரூ.999 முதல் ஆரம்பிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய MMTC-PAMP INDIA PVT LTD -ன் தலைவர் திரு. சன்கனீல் போராஹ், “24 கேரட் தூய தங்க விற்பனையை துவக்கி வைப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை பிரைவேட் லிமிட்டெட் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ணா நாகை மாளிகையுடன் 2 தசாப்தங்களுக்கும் மேலாக வாடிக்கையாளர்கள் இணைந்து உள்ளனர். வடிவமைப்புகள் தனித்துவமானவை, நேர்த்தியானவை, கிளாசிக் மற்றும் நவநாகரீகமானவை என்று வாடிக்கையாளர்களால் போற்றப்படுகிறது. அவர்கள் அனைத்து வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இத்தனை ஆண்டுகளாக தங்கள் வாடிக்கையாளர்களின் மனதிலும் இதயத்திலும் இருந்து வருகின்றனர். இது வடிவமைப்புகள், வாடிக்கையாளர் சேவை, தர உத்தரவாதம், விலை மற்றும் பலவற்றின் காரணமாகும். மேற்கூறிய சலுகைகள் மூலம் கடை 100000க்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
- இன்று கனிமவியலின் தந்தை சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள்கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள் இன்று (மார்ச் 24, […]
- சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்..!சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் குட்டி என்கிற சோலை குமரன் என்பவர் அக்கட்சியில் இருந்து திடீரென […]
- ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கில் இருவர் அதிரடி கைது..!பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த வழக்கில், ஆருத்ரா நிதிநிறுவனத்தைச் சேர்ந்த […]
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து…..சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து. முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் யாருக்கும் காயமின்றி தொழிலாளர்கள் தப்பினர்.விருதுநகர் மாவட்டம் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் […]
- ‘தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடுநடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் […]
- குறள் 409மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.பொருள் (மு.வ): கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் […]
- ராகுலுக்கு சிறை தண்டனை -சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம்காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் […]
- ராகுல் காந்திக்கு சிறை தண்டனை -கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் […]
- இன்று மற்றொரு பூமி-சனியின் துணைக்கோள் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்ட தினம்டைட்டன் (Titan) ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் மார்ச் […]
- மதுரையில் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – பதறவைக்கும் வீடியோமதுரையில் சிறுவன் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து – சிசிடிவி காட்சிகள் […]
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]