• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

நாட்டு வெடிகுண்டு பறிமுதல்..,

ByKalamegam Viswanathan

Apr 22, 2025

மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் சரகம் அதலை கிராமத்தில் பன்றி பிடிப்பதற்காக வைத்திருந்த நாட்டு வெடி குண்டுகள் 31 பறிமுதல் செய்து எதிரிகள் லிங்கவாடியை சேர்ந்த மாணிக்கம் உள்ளிட்ட இரண்டு பேரை மதுரை மாட்டுத்தாவணி வனச்சரக அலுவலர்கள் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.