55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் இன்று முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் நாட்டு மற்றும் விசை படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது,
55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் இன்று முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் நாட்டு மற்றும் விசை படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது,