விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை கியூ ஆர் கோடு ஸ்கேனர் வேலை செய்யாததால் பாட்டில்களில் இருந்த லேபில்களை விற்பனையாளர்கள் அட்டையில் பத்திரமாக ஒட்டி வைத்து, ஸ்கேனர் வேலை செய்ததும் ஸ்கேன் எடுப்பதற்காக வைத்துள்ளனர்.






விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை கியூ ஆர் கோடு ஸ்கேனர் வேலை செய்யாததால் பாட்டில்களில் இருந்த லேபில்களை விற்பனையாளர்கள் அட்டையில் பத்திரமாக ஒட்டி வைத்து, ஸ்கேனர் வேலை செய்ததும் ஸ்கேன் எடுப்பதற்காக வைத்துள்ளனர்.