குமரி மாவட்டம் நாகர்கோவிவை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன்,ஸ்பெயினில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சர்வதேச உலக இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்க இருக்கும் நிலையில், ஸ்ட்ராங் மேன் கண்ணன் இதற்கான இறுதி பயிற்சியை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில் மாநகராட்சி பகுதியை சேர்ந்த வி வி ஐ பி_கள் முன்னிலையில் பல்வேறு வகையான எடை கூடிய பொருட்களை தூக்கி பயிற்சி மேற்கொண்ட நிகழ்வில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் பங்கேற்று பார்வையிட்டதுடன், ஸ்ராங் மேன் கண்ணனை வாழ்த்திய தோடு வெற்றிக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.