

குமரி மாவட்டத்தில் பாரம்பரிய வைத்தியர்கள் இயல்பாகவே அதிக எண்ணிக்கையில் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பாரம்பரிய வைத்திய சாலைகள் இன்றும் குமரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
இன்றைய ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பாரம்பரிய வைத்தியர்கள்,அவர்களது வாரிசுகள் (தந்தையிடம் வைத்திய முறையை) கற்றவர்கள் இன்றும் வைத்தியம் பார்த்து வருகின்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய டாக்டர் எஸ்.சுரேஷ் குமார் பேசும் போது, ஒட்டுமொத்த இந்தியாவில் பாரம்பரிய வைத்திய த்தில் மருத்துவத்தை தொழிலாக கொண்டவர்கள் 30,000_க்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர்.
இதில் பாரம்பரிய வைத்தியர்கள் வாழையடி வாழை போல் இருப்பவர்களை கடந்து.அரசு அங்கிகாரம் பெற்ற மருத்துவம் படித்து உரிய சான்றுகளுடன் இருப்பவர்கள் என்ற இரு நிலையை கடந்து, வைத்திய குடும்ப வழித்தோன்றல் என்ற நிலையில் வைத்தியம் முறையாக செய்ய முடியாத ஒரு கூட்டம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இருக்கிறார்கள். இந்தியாவின் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு மருத்துவ கல்வி நிறுவனத்தில் ஒரு சர்டுபிக்கெட் வாங்கி வைத்து கொண்டு மருத்துவம் பார்ப்பதில் ஏற்படும் பிரச்சனையால் முறையாக வைத்தியம் பார்ப்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

பாரம்பரிய வைத்தியர்கள் ஆங்கிலம் வைத்தியம் போல் நோயாளிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தக்கூடாது என்ற தடை உள்ளது.
அரசின் ஆணையை பாரம்பரிய வைத்தியர்கள் முறையாக பின்பற்றினாலும்,
நாட்டில் அங்கொன்று,இங்கொன்று என ஏற்படும் உயிர் இழப்பு
நம்மையும் பாதிக்கிறது. பிடிபடும் நபரால் பத்திரிகைகளில் போலி மருத்துவர் கைது என வரும் செய்திகள் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதால் மருத்துவம் என்பது உயிர் காக்கும் பணி என்பதை நம்மவர்கள் உணர்ந்து பணி யாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்வில் குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்று பேசிய போது. பாரம்பரிய வைத்தியர்கள் தொடர்ந்து மருத்துவ பணியை தொடரும் வகையில் ஒன்றிய அரசு இந்த மாநாட்டில் வைத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் உதவிட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
நிகழ்விற்கு தலைமை வகித்தார் மரு.எஸ்.ஆர்.பெனிஸ்ராஜா,மானாட்டு தீர்மானத்தை முன் மொழிந்தார் மரு.சி.ஜாண்சன் டேவிட், தமிழகம் முழுவதும் இருந்து பாரம்பரிய மருத்துவர்கள். கருங்கல்லில் நடைபெற்ற இந்தியன் கிளினிக் மருத்துவ சங்கம் மாநாட்டில் பங்கு பெற்றனர்.

- சிவகாசி அருகே, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த, 3 பட்டாசு விற்பனை கடைகளுக்கு சீல்…..சிவகாசி அருகே, பட்டாசு விற்பனை கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த … Read more
- வாடிப்பட்டியில் கழிவுநீர் அகற்றும் பணி பயிற்சி முகாம்..,பேரூராட்சி இயக்குநர் உத்தரவின்படி, பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் ஆலோசனையின்படி, மதுரை மண்டல பேரூராட்சிகளின் … Read more
- 26 வருடங்களாக ஆளில்லாமல் இருக்கும் தாய்லாந்தின் ‘சந்திரமுகி’ பங்களா..!சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான பாங்காக்கில் பல ஆண்டுகளாக ஒரு மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடம் … Read more
- லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழா ரத்து..!இன்று நடைபெறுவதாக இருந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து … Read more
- இன்று தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள் வெளியீடு..!தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் … Read more
- தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..!தமிழகத்தில் இன்று முதல் காலாண்டு தேர்வு முடிவடையும் நிலையில், நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக … Read more
- இன்று முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு..!தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை … Read more
- இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு 4 … Read more
- தமிழகத்தில் அக்.2ல் கிராமசபைக் கூட்டம்..!தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என … Read more
- வருகிறது சென்னை புறநகரில் புதிய தீம் பார்க்..!தமிழகத்தில் சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய தீம் பார்க் வர இருப்பதாக அரசு … Read more
- உங்க சிஸ்டம் சரியில்லை, மத்திய அரசைக் கண்டித்த ஹைகோர்ட்..!உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் … Read more
- பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி..,மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக ,வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 258: பல் பூங் கானல் பகற்குறி மரீஇசெல்வல் கொண்க! செறித்தனள் யாயேகதிர் கால் … Read more
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை ..? ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ … Read more
- பொது அறிவு வினா விடைகள்
