தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டுக்கான முதலீடுகள் பெருமளவில் ஈர்க்கப்பட்டிருப்பதாக அரசின் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியில் சுமார் ஆறாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய மூவாயிரத்து 200 கோடி…
ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘கூலி’ தற்போது மூன்றாவது வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் மந்தமாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மிகப்பெரிய தியேட்டர்கள் எண்ணிக்கையில் வெளியானது, ஆனால் மூன்றாவது வாரத்தில் வார நாட்களில்…
220 ஆண்டுக்கு முந்தைய நீர் மேலாண்மை! சிவகங்கை முத்துப்பட்டியில் 220 ஆண்டுகள் பழமையான சிவகங்கையின் முதல் ஜமீன்தார் கௌரி வல்லவ மகாராஜா கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு முத்துப்பட்டியைச் சேர்ந்த நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் தங்கள் ஊரில் கல்வெட்டு இருப்பதாகவும்…
பிரதமர் மோடி ஜப்பான் விசிட்டுக்குப் பின் கடந்த ஆகஸ்டு 31, செப்டம்பர் 1 தேதிகளில் சீனாவுக்கு பயணம் செய்தார். பெய்ஜிங்கில் நடைபெற்ற SCO உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கடந்த கால…
தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்ட நிகழ்வில் பட்டியல் இன பேரூராட்சித் தலைவரும், திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமுதாய அலுவலரும் அவமதிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேனியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட பேரூராட்சி பெண் தலைவிக்கு…
குறட்டை விடும் மாநகராட்சி… குப்பைகளை சேகரிக்க வேண்டிய மாநகராட்சி வாகனங்கள், மதுரை மாநகரம் முழுதும் குப்பைகளை தூவிச் செல்லும் வாகனங்களாக மாறியிருக்கின்றன. மல்லிகைப்பூவுக்கு புகழ் பெற்ற மதுரை மாநகரம் முழுதும் குப்பைகள் இறைந்து சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மதுரை…
தளவாய் சுந்தரத்தை தட்டி வைக்கும் எடப்பாடி.. அதிமுகவின் அமைப்புச் செயலாளராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் வின்சென்ட்டை செப்டம்பர் 1 ஆம் தேதி நியமித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த நியமனம் குமரி அதிமுக வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை…
தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 06-09-2025 அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.
கரைந்து போன 17 கோடி ரூபாய்… ஊழல் சுரங்கப் பாதை! திண்டுக்கல்- கரூர் சாலையில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் தேங்கி வருவதால், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் நகரில் இருந்து கோவிலூர், எரியோடு, குஜிலியம்பாறை வழியாக…
இந்தியாவில் தரமான காற்று வீசும் நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரம் மட்டும் இடம்பெற்றுள்ளதால், மக்கள் மனநிறைவு பெற்றுள்ளனர். சிறுமலையின் மடியில் திண்டுக்கல் தவழ்வதால் இந்தப் பரிசு பொக்கிஷமாகியுள்ளது. நாட்டில் காற்றின் தரம் மாசடையாமல் பேணப்படும் ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் அடிப்படையில்…