




கோவையில் சிக்கியது ரூ.8000 மதிப்பு உள்ள தி.மு.க டோக்கன்கள்..,
திமுக பொய் வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடாது-வி.பி.பி.பரமசிவம்..,
விஜய் அதிகார ஆசைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் -சுப.வீரபாண்டியன்..,
அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம்..,
மகளிர் ஆகிய உங்களை நம்பி தான் நான் இருக்கிறேன்-கிருத்திகா தங்கபாண்டி..,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் தாம்பரம் கிளை சார்பில் 30க்கும் மேற்பட்ட சாதனை பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா தாம்பரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம், ஐ.எம்.ஏ. தாம்பரம் கிளை மற்றும் அதன் மகளிர்…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வத்தலகுண்டு வனச்சரகத்திற்கு கட்டுப்பட்ட கொடைக்கானல் கீழ் மலை பகுதியான மணலூர் ஊராட்சி பகுதியில் தொடர்ந்து மரம் வெட்டி கடத்தல் நடக்கிறது. குறிப்பிட்ட மரங்களுக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு பல்வேறு அரிய வகை மரங்களை வெட்டி…
மதுரை வாடிப்பட்டிஅருகே உள்ள T.நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணன் (20) மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் BE இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் தனது விவசாய தோட்டத்தில் மாட்டுத்தீவன புல் அறுக்க சென்றபோது தோட்டத்திற்கு மேலே உள்ள உயரழுத்த மின்சார…
செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு சில்வர் தட்டு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மகளிர் அணி…
திண்டுக்கல் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக சுமார் 65 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் வத்தலகுண்டு பைபாஸ்-ல்…
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதியாரின் அயராத உழைப்பு மற்றும் விளையாட்டுத் துறையில் செய்து வரும் புரட்சிகளால் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் பட்டொளி வீசி பறக்கிறது. தமிழகம் முழுவதும் அவரது சுற்றுப்பயணத்தால் தலைநிமிர்ந்து நிற்கிறது.இந்நிலையில், இன்று குமரி மாவட்டத்தில் குலசேகரத்தில் மினி…
கோவையில் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி தின விழா மற்றும் விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் மாணவர் சங்க தலைவர் தோம்னிக் லித்வினா வரவேற்று பேசினார். விழாவுக்கு கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின்…
விருதுநகர் மாவட்ட அஇஅதிமுகழகம் (மே) மற்றும் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி & சிவகாசி தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் *சிவகாசி சாட்சியாபுரம் எம்.ஜி.ஆர் திடலில் நடைபெற்றது இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிமிக்க சிறப்புரை நிகழ்த்தினார்கள். கூட்டத்திற்கு…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நம்ம ராஜபாளையம் பெயர் பலகை திறப்பு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்வர் பி.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலையம் என்ற நுழைவுவாயில் இருந்தது. அது…
மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கான குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் மதுரை மாவட்டத்தில் இருந்து ஒரு தலித் சட்டமன்ற உறுப்பினர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியினர் கூறிவரும் நிலையில்…