• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சேர்மன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவராக இருந்தவர் சகுந்தலா, திமுக சார்பில் வெற்றி பெற்று, நகர் மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த ஆண்டு அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் இவரை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு…

தெரு நாய் கடித்ததில் 3 வயது குழந்தைக்கு படுகாயம்!!

பழனி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்த சதாம் உசேன் என்பவரின் மூன்று வயது குழந்தை முகமது ரியான். முகமது ரியான் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த தெரு நாய் முகமது ரியனை கடித்து காயப்படுத்தியது. முகமது ரியானின்…

அன்னை மாதாவின்பிறந்த நாள் கொண்டாட்டம்..,

ஆண்டவர் தொடர்ந்துஉன்னை வழிநடத்துவார்.வறண்ட சூழலில் உனக்குநிறைவளிப்பார்;உன் எலும்புகளைவலிமையாக்குவார்;நீயும் நீர் பாய்ந்ததோட்டம் போலும்,ஒருபோதும் வற்றாதநீரூற்று போலும் இருப்பாய் ஏசாயா:58:11 கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தேவமாதா பிறந்த நாள் கொண்டாட்டமாக இன்று செப்டம்பர் 8_ம் நாள் உலகம் முழுவதும் கெண்டாடப்படும் வரிசையில்.…

இடம் ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் புகார்..,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு கிராமம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.ஊர் பொது…

திண்டுக்கல் அருகே நகை திருடன் கைது..,

திண்டுக்கல்லில் நகை கொலை ஈடுபட்ட திருடன் பிடிபட்டார்.திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க எஸ் பி உத்தரவிட்டார். திண்டுக்கல் எஸ்பி பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையிட்டார். திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் ராஜசேகர்…

குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த சில தினங்களாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாரியம்மன் கோவில் பஜார் செல்லும்…

கண்ணாடிப் பாலத்தின் தன்மை குறித்து ஆட்சியர்..,

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம் மிகவும் உறுதியாக உள்ளது.சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை. பராமரிப்பு பணியின் போது சுத்தியல் விழுந்ததில் கண்ணாடியில் சிறிய கீறல் விழுந்த நிலையில் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மாவட்ட ஆட்சியர் அழகுமீனா…

தனியார் கேபிள் பதிக்கும் பணி..,

விருதுநகர் மாவட்டம் சங்கரபாண்டியபுரம் மற்றும் சத்திரம், குகன் பாறை, துலுக்கன்குறிச்சி பகுதியில் தனியார் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கேபிள் வயர்கள் முறையாக பதிக்கப்படாமல் வாகன ஒட்டிகளுக்கு இடையூறாக பதிக்கப்பட்டு வருகிறது . இதனால் இரவு நேரங்களில் கேபிள் வயர்கள்…

காளியம்மன் கோவில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் காளியம்மன் கோவில் உள்ளது. திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருளால் அபிஷேகம்…

பணியாளர்களை உதவியாளராக அறிவிக்க வேண்டும்..,

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன போராட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தென்னூர் மின்வாரியம் அலுவலகம் முன்புநடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மின்சார வாரியத்தில் கள உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பை கண்டித்தும்,…