• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Trending

தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்..,

நிலக்கோட்டை அருகே தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல், நிலக்கோட்டை ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் மீது…

தெரு நாய்கள் தொல்லை ..,

தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் கடித்து சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காயம் மற்றும் ஆடுகள், கோழிகள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருவில் கூட்டம், கூட்டமாக அலையும் தெரு நாய்களால் மனிதர் முதல் வளர்ப்பு மிருகங்கள் வரை உயிர் பலி…

சாலைப் பாதுகாப்புக்கான மனிதச் சங்கிலி பிரச்சாரம்..,

கோவை, மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் அறக்கட்டளை இணைந்து, சமீபத்தில் கோவை மாநகரில் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன் எனும் பிரச்சாரத்தை துவங்கியது,…

காரைக்காலில் ஆட்டோ ஸ்ட்ரைக்..,

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று 800க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பேருந்து நிலையம் நகரப்பகுதி திருநள்ளார் கோட்டுச்சேரி உள்ளிட்ட மாவட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட…

குனியமுத்தூர் பகுதியில் பிரேம் தீப் ஜூவல்ஸ்..,

கோவை அருகே உள்ள பாலாக்காட்டில் செயல்பட்டு வரும் பிரேம் தீப் ஜூவல்ஸ் நிறுவனம் கோவையில் தனது புதிய கிளையை குனியமுத்தூர் பகுதியில் துவங்கி உள்ளனர்.. முழுவதும் பெண்கள் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் பிரேம் தீப் ஜுவல்ஸ் அண்ட் டைமண்ட்ஸ்,தமிழகத்தின் முதல் கிளையாக…

மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைர பிரகாசம்..,

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டம் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளராக வைர பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்டம் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவராக வைரப்பிரகாசம் பாரதிய ஜனதா…

மாதா ஆலயத்தின் தேதிப்படி திருவிழா..,

கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயம். தென் கோடி குமரி முனையில் அலைகள் வந்து இடைவிடாது கரையை முந்திச் செல்லும் கடற்கரை ஓரமாக. நீல வானை தொட முயலும் உயரமான கோபுரம் கொண்ட அழகே வடிவான கட்டிடக்கலையை…

முன் விரோதம் காரணமாக கொலை செய்ததாக சாலை மறியல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவர் மகன் மணிகண்டன் வயது 22 கொட்டமடக்கி பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவர் கார்த்திக் (வயது 18) கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில்…

மாநாட்டின் முதல் நிகழ்வாக நீண்ட மகளிர் ஊர்வலம்..,

குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் 17 ஆவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது.மாநாட்டின் முதல் கட்டமாக படந்தாலுமூடு பகுதியில் இருந்து மாநாடு திடலான குழித்துறை பகுதி வரை மாதர் சங்கத்தினரின் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து மாதர்…

கோவையில் ரயிலைக் கவிழ்க்க சதி 6பேர் கைது…

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளது. இங்கு பல லட்சக் கணக்கான மக்கள் வெளியூரு, வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடனும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு…