கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக சுமங்கலி பூஜை இன்று(செப்டம்பர்_11)ம் நாள் இரவு விமர்சையாக நடைபெறுகிறது- இதில் உலக நன்மைக்காகவும், பெண்கள் அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டியும்,…
செப்டம்பர் 17ஆம் தேதி கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கும் பணி மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று விழா முன்னேற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பார்வையிட்டார்.…
கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுதந்திரப் போராட்டத் தியாகியும் ராணுவ வீரருமான இம்மானுவேல் சேகரன்…
கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினர் சாலை மார்க்கமாக…
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பாரதியாரின் 104 ஆவது நினைவு தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.ஆசிரியை அருவகம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் பேரூர் மற்றும் வாடிப்பட்டி தெற்கு வடக்கு ஒன்றிய பகுதிகளில் முக்குலத்து தலைவர்களின் குருபூஜை விழாக்கள் பிறந்தநாள் விழாக்கள் நினைவு தின நிகழ்ச்சிகளை திமுகவை சேர்ந்த வெங்கடேசன் எம் எல் ஏ தொடர்ச்சியாக புறக்கணித்து…
மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி கல்லூரி சந்தை நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூர் அரிபா கல்லூரியில் முதல் 12.9.25 வரை நடைபெறுகிறது. கல்லூரி சந்தையினை S.சித்ரா (திட்ட இயக்குனர்- மகளிர் திட்டம் ) மற்றும் கல்லூரி…
சுதந்திர போராட்ட வீரர், சமூக நீதிப்போராளி, தியாகி: இம்மானுவேல் சேகரன்* அவர்களின்… 68வது குருபூஜை விழா சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய பொட்டல்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமன கே.…
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் அரசின் விதிமுறைகளை மீறியும் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி அருகிலேயே இயங்கி வந்த மதுபானக் கடையினை அகற்றிட 2017 ல் அறவழி போராட்டம் நடத்திய அகில இந்திய மக்கள் சேவை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொம்மாங்கிபுரம் ஊராட்சியை சேர்ந்த புல்ல கவுண்டன்பட்டி, சிப்பிப்பாறை, வால்சாபுரம், கொடப்பாறை,மேட்டுப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெட்டிவேர் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சொட்டு நீர் பாசனத்தில் வெட்டிவேர் பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டு ஒரு ஆண்டுக்குப் பிறகு…